ஆப்நகரம்

Mother's Day Quotes: ஆயிரம் உறவுகள் இருந்தாலும்...அம்மா உன்னைப் போல் பாசம் காட்ட முடியுமா?

நமக்கு உயிர்தந்து, பாசத்தை ஊட்டி வளர்த்த அன்னையரை, இந்த அன்னையர் தினத்தில் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

Samayam Tamil 13 May 2018, 11:39 am
நமக்கு உயிர்தந்து, பாசத்தை ஊட்டி வளர்த்த அன்னையரை, இந்த அன்னையர் தினத்தில் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.
Samayam Tamil அன்னையர் தினக் கவிதைகள்
அன்னையர் தினக் கவிதைகள்


ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அன்னையா் தினமாக கொண்டாடப்படும் நிலையில், மே 13 ஆம் நாளான இன்று, அன்னையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, உலக மக்கள் அனைவரும் தங்கள் அன்னையருக்கு பரிசுகள் வழங்கியும், அவர்களுடன் நேரம் செலவிட்டும், அன்னையர் தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

யாராலும் ஈடுசெய்ய முடியாத அம்மா என்ற உறவை, வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது என்ற போதிலும், அன்னையர் தினத்தை பறைசாற்றும் சில கவிதைகள்இதோ...

அடுத்த செய்தி