ஆப்நகரம்

கேரளாவில் நறுக்கப்பட்ட சாமியாரால் இனி அது சாத்தியமில்லை!

பாலியல் பலாத்காரம் செய்ய முன்ற போது இளம் பெண்ணால் ஆணுறுப்பை வெட்டப்பட்ட சாமியாருக்கு இனி பாலியல் ரீதியான தொந்தரவு செய்ய முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

TNN 27 May 2017, 3:57 pm
திருவனந்தபுரம் : பாலியல் பலாத்காரம் செய்ய முன்ற போது இளம் பெண்ணால் ஆணுறுப்பை வெட்டப்பட்ட சாமியாருக்கு இனி பாலியல் ரீதியான தொந்தரவு செய்ய முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil kerala godman accused of rape can control pee but not his penis
கேரளாவில் நறுக்கப்பட்ட சாமியாரால் இனி அது சாத்தியமில்லை!


கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் கணேஷானந்தா (54). இவர் சாமியார். இவர் பக்கவாதம் தாக்கிய வயதான ஒருவரை குணப்படுத்த அவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு சட்டக்கல்லூரியில் படிக்கும் மாணவியை கடந்த 5 வருடங்களாக பாலியல் தொந்தரவு கொத்து வந்தார்.

சில நாட்களுக்கு முன் மீண்டும் அந்த பெண்ணிடம் அத்துமீற முயன்றபோது, கத்தியால் சாமியாரின் ஆணுறுப்பை அறுத்துள்ளார். பெண்ணின் செயலை நாடே பாராட்டியது.
இந்நிலையில் அவருக்கு ஆணுறுப்பு முழுவது சேதமடைந்து விட்டது. நரம்பு மற்றும் தமனி பாதிக்கப்பட்டுள்ளன. மருத்துவர்கள் கூறும்போது, நாங்கள் பயந்தது போன்றே நீர்கட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. தொற்று ஏற்படாமல் தடுத்தால் தான் அவரின் உயிரை காப்பாற்ற முடியும். இனி அவரால் பாலியல் உறவில் ஈடுபட முடியாது என தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி