ஆப்நகரம்

சேட்டை செஞ்சா குணமா வாயில சொல்லலாம்ல, ஏன் அடிக்கிறீங்க? - தட்டி கேட்கும் மழலை

குழந்தைகள் சேட்டை செய்வது இயல்பு. அவர்களை திருத்துகிறேன் என்ற நோக்கில் அடித்து தண்டிக்கும் பழக்கம் பெற்றோர்கள் பலருக்கு அதிகரித்து வருகிறது.

Samayam Tamil 9 Sep 2018, 11:14 am
குழந்தைகள் சேட்டை செய்வது இயல்பு. அவர்களை திருத்துகிறேன் என்ற நோக்கில் அடித்து தண்டிக்கும் பழக்கம் பெற்றோர்கள் பலருக்கு அதிகரித்து வருகிறது.
Samayam Tamil kids


இந்த குழந்தை தன் மழலை மொழியில், சேட்டை செய்வது தப்பு தான், ஆனால் அதை குணமா வாயில சொல்லி திருத்தனும், அதற்காக அடிப்பது தப்பு என தன் தாயுக்கு மழைலை பேச்சில் புரிய வைக்கிறார்.

தற்போதுள்ள அவசர காலத்தில் பிள்ளைகளை சரி வர கவனிக்க முடியாத சூழலில் பெற்றோர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் சேட்டை செய்கின்றனர் என மட்டும் குறைக் கூறிக் கொண்டிருக்கின்றனர். பிள்ளைகளின் தேவைக்காக உழைக்கின்றேன் என்ற பெயரில், அவர்களுடன் அமர்ந்து பேசுவதற்கும், நேரத்தை செலவிடுவதவற்கு முடியவில்லை என கூறுவதை வாடிக்கையாக்கி விட்டனர்.

அப்படி குழந்தையின் சேட்டையை கண்டிக்க அடித்ததற்கு, அந்த குழந்தை புரிந்து கொள்ள வாயில குணமா சொல்லனும் என கூறுவது அருமை.


அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்