ஆப்நகரம்

பாலியல் சீண்டல் செய்ய முயன்ற ஆண்களை அடித்து துவைத்த கிராம மக்கள்!

பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்ய முயற்சித்த நபரை கிராமாத்தினார் சரமாரியாக அடித்துள்ளனர். இந்த சம்பவத்தை யாரோ வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

TNN 18 Dec 2017, 12:28 pm
பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்ய முயற்சித்த நபரை கிராமாத்தினார் சரமாரியாக அடித்துள்ளனர். இந்த சம்பவத்தை யாரோ வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.
Samayam Tamil locals strip youths and blacken their faces for allegedly molesting a girl
பாலியல் சீண்டல் செய்ய முயன்ற ஆண்களை அடித்து துவைத்த கிராம மக்கள்!


பீகாரில் உள்ள நாளந்தா என்ற இடத்தில், பட்டபகலில் ஒரு பெண்ணிடம் மூன்று நபர்கள் தவறான முறையில் நடக்க முயற்சித்துள்ளனர் . இதைப் பார்த்த ஊர்மக்கள் , அந்த நபர்களை அடித்து துவைத்துள்ளனர். அவர்கள் ஆடைகளை கிழித்து, முகங்களில் கரியை பூசியுள்ளனர்.

இந்த சம்பவத்தை பார்த்த யாரோ இதனை வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி