தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட உத்தரவு
தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதங்களுக்குள் மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
TOI Contributor 29 Nov 2017, 12:13 pm
தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதங்களுக்குள் மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
வருங்கால சந்ததிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் செயல்படும் அனைத்து மணல் குவாரிகளையும் அடுத்த 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற அதிரடி உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இறக்குமதி மணல் மூலம் மணல் தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமே தவிரி, புதிதாக எந்த மணல் குவாரிகளையும் திறக்கக் கூடாது. சோதனைச் சாவடிகளில் கேமரா பொருத்தி சட்டவிரோதமாக மணல் கொண்டு செல்லப்படுவதை தடுக்க வேண்டும்.
மேலும் படிக்க : மணல் குவாரியை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள கிரானைட் குவாரிகள் மூட உத்தரவு
வெளிநாட்டிலிருந்து (மலேசியாவிலிருந்து) மணலை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டு வருவதால் விவசாயம் மற்றும் வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள் என புதுக்கோட்டையை சேர்ந்த ராமையா என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வருங்கால சந்ததிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் செயல்படும் அனைத்து மணல் குவாரிகளையும் அடுத்த 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற அதிரடி உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இறக்குமதி மணல் மூலம் மணல் தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமே தவிரி, புதிதாக எந்த மணல் குவாரிகளையும் திறக்கக் கூடாது. சோதனைச் சாவடிகளில் கேமரா பொருத்தி சட்டவிரோதமாக மணல் கொண்டு செல்லப்படுவதை தடுக்க வேண்டும்.
மேலும் படிக்க : மணல் குவாரியை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள கிரானைட் குவாரிகள் மூட உத்தரவு
வெளிநாட்டிலிருந்து (மலேசியாவிலிருந்து) மணலை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டு வருவதால் விவசாயம் மற்றும் வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள் என புதுக்கோட்டையை சேர்ந்த ராமையா என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.