ஆப்நகரம்

தாயுக்கும் மகளுக்கும் ஒரே கணவர்- விசித்திர பழக்கம் கொண்ட பழங்குடியினர்!!

வங்காளதேசத்தில் இருக்கும் மாண்டி என்ற பழங்குடியினர், விதவை பெண்கள் ஆணைத் திருமணம் செய்யும்போது, அந்தப் பெண்ணின் மகளையும் திருமணம் செய்துவைக்கும் பழக்கத்தை பின்பற்றி வருகின்றனர்.

Samayam Tamil 22 Apr 2018, 12:31 pm
வங்காளதேசத்தில் இருக்கும் மாண்டி என்ற பழங்குடியினர், விதவை பெண்கள் ஆணைத் திருமணம் செய்யும்போது, அந்தப் பெண்ணின் மகளையும் திருமணம் செய்துவைக்கும் பழக்கத்தை பின்பற்றி வருகின்றனர்.
Samayam Tamil தாயுக்கும் மகளுக்கும் ஒரே கணவர்- விசித்திர பழக்கம் கொண்ட பழங்குடியினர்!!
தாயுக்கும் மகளுக்கும் ஒரே கணவர்- விசித்திர பழக்கம் கொண்ட பழங்குடியினர்!!


வங்காளதேசத்தில் உள்ள மாண்டி என்ற பழங்குடி இனத்தில், பெண்கள் விதவையானால், அவர்கள் கட்டாயம் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற பழக்கம் உள்ளது. அப்படி திருமணம் செய்யும்போது, விதவை பெண்ணுக்கு பெண் குழந்தை இருந்தால், அவளையும் சேர்த்து திருமணம் செய்ய வேண்டும் என்பது அவர்களது சம்பர்தாயம்.

அதன்படி, விதவையான மிட்டமோனி என்பவருக்கு நோட்டன் என்பவருடன் திருமணம் நடந்தது. அப்போது, அவளின் 3 வயதான ஒர்லா லால்போட் என்ற மகளையும் நோட்டன் திருமணம் செய்தார்.

தற்போது 30 வயதாகும் ஒர்லா லால்போட், அவரது வளர்ப்புத் தந்தையுடன் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறார். இது அவர்கள் சம்பிரதாயம் என்பதால், ஒர்லாவின் தாயும் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

அடுத்த செய்தி