மைசூரின் மகாராணியான த்ரிஷிகாவிற்கு ஆண்குழந்தைப் பிறந்துள்ளது. இதனால் மைசூர் ராஜ குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மைசூரின் மகாராஜாவான யடுவீர் கிருஷ்ணதத்தாவிற்கும் த்ரிஷிகாவிற்கும் கடந்த ஆண்டு ஜீன் மாதம் திருமணமானது. அவர்கள் இருவருக்கும் தற்போது ஆண்குழந்தை பிறந்துள்ளது.
ராஜபரம்பரையில் ஆண் குழந்தை பிறந்துள்ளதால் மைசூர் ராஜ குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
மைசூரின் மகாராஜாவான யடுவீர் கிருஷ்ணதத்தாவிற்கும் த்ரிஷிகாவிற்கும் கடந்த ஆண்டு ஜீன் மாதம் திருமணமானது. அவர்கள் இருவருக்கும் தற்போது ஆண்குழந்தை பிறந்துள்ளது.
ராஜபரம்பரையில் ஆண் குழந்தை பிறந்துள்ளதால் மைசூர் ராஜ குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.