ஆப்நகரம்

கிரிக்கெட் கோப்பையை விட, ஏழைகளின் பசியை போக்குவது மகிழ்ச்சி தருகிறது - கவுதம் கம்பிர்

சமூக அக்கறையுடன் கூடிய கிரிக்கெட் வீரர்களில் முன்னிலையில் இருப்பவர் கவுதம் கம்பிர். இவர் சமூக பிரச்னைக்கும், மக்களுக்கு உதவி செய்வதிலும் முனைப்புடன் உள்ளார்.

TOI Sports 1 Aug 2017, 11:15 am
சமூக அக்கறையுடன் கூடிய கிரிக்கெட் வீரர்களில் முன்னிலையில் இருப்பவர் கவுதம் கம்பிர். இவர் சமூக பிரச்னைக்கும், மக்களுக்கு உதவி செய்வதிலும் முனைப்புடன் உள்ளார்.
Samayam Tamil no one should sleep hungry gautam gambhir
கிரிக்கெட் கோப்பையை விட, ஏழைகளின் பசியை போக்குவது மகிழ்ச்சி தருகிறது - கவுதம் கம்பிர்


உரி பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் படிப்பு செலவை தான் பார்த்துக்கொள்வதாக தெரிவித்த முதல் நபர் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர். இவர் ஏழை குழந்தைகளின் கல்விக்காகவும், பசியை போக்கவும் அவ்வப்போது தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றார்.

கஷ்டப்படும் மக்களுக்கு உதவும் பொருட்டு இவர் ஆரம்பித்துள்ள கவுதம் கம்பீர் பவுண்டேஷன் மூலம் நலப் பணிகள் செய்து வருகின்றார். 365 days, 52 weeks, 12 months, numerous hungers & Ek Asha #communitykitchen1 #ggf pic.twitter.com/12MDFEKtF5 — Gautam Gambhir (@GautamGambhir) July 31, 2017

Compassion in my heart, a plate in my hand & a prayer on my lips 'No one should sleep hungry' #ggf #communitykitchen1 pic.twitter.com/EsZEG84rVI — Gautam Gambhir (@GautamGambhir) July 31, 2017
இவரின் பவுண்டேஷன் மூலம் சமூக சமையலறை என்ற பெயரில் ஆண்டு முழுவதும், 365 நாட்களிலும் ஏழ்மையில் உள்ளவர்களுக்கு பசியை ஆற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார்...

அடுத்த செய்தி