ஆப்நகரம்

நாய்க்கும் ஆட்டுக்கும் திருமணம்: மறுநாளே விவாகரத்து கேட்டு மனு!

இந்துத்துவ அமைப்பினர் காதலர் தினத்தில் திருமணம் செய்து வைத்த ஆட்டுக்கும் நாய்க்கும் விவாகரத்து கேட்டு த.பெ.தி.க. தொண்டர்கள் மனு அளித்துள்ளனர்.

Samayam Tamil 15 Feb 2018, 3:01 pm
கோவை: இந்துத்துவ அமைப்பினர் காதலர் தினத்தில் திருமணம் செய்து வைத்த ஆட்டுக்கும் நாய்க்கும் விவாகரத்து கேட்டு த.பெ.தி.க. தொண்டர்கள் மனு அளித்துள்ளனர்.
Samayam Tamil petition seeking divorce between a dog a goat
நாய்க்கும் ஆட்டுக்கும் திருமணம்: மறுநாளே விவாகரத்து கேட்டு மனு!


காதல் தினம் நேற்று (பிப்ரவரி 14) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் இந்துத்துவ அமைப்பினர் சிலர் நாய்க்கும் ஆட்டுக்கும் கல்யாணம் செய்து வைத்தனர். காதல் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த நூதன திருமணத்தை அவர்கள் நடத்தினர்.

இந்நிலையில், இன்று இந்துத்துவ அமைப்பினர் திருமணம் செய்து வைத்த நாய் மற்றும் ஆட்டுக்கு விவாகரத்து கேட்டு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று கோவை குடும்பவியல் நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.
Thanthai Periyar Dravidar Kazhagam (TPDK) files petition in #Coimbatore family court seeking divorce between a dog & a goat married by a group in protest against #ValentinesDay yesterday #TamilNadu pic.twitter.com/WtzrF82eEb — ANI (@ANI) February 15, 2018

அடுத்த செய்தி