ஆப்நகரம்

வீட்டில் பதுக்கிய ஒரு டன் செம்மரக் கட்டைகள்; வேலூரில் வனத்துறை பறிமுதல் நடவடிக்கை!

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரக் கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

TNN 14 Dec 2017, 3:28 pm
வேலூர்: வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரக் கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
Samayam Tamil red sander logs impounded by forest officials in vellore
வீட்டில் பதுக்கிய ஒரு டன் செம்மரக் கட்டைகள்; வேலூரில் வனத்துறை பறிமுதல் நடவடிக்கை!


வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த சின்னதக்கையில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்தன.

இதையடுத்து வீடு ஒன்றில் வனத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த மர்ம நபர்கள் தப்பி ஓடினர்.

அங்கு ஒரு டன் அளவிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை வேலூர் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Red sander logs impounded by forest officials from a house in Chinnathakkai village near Ranipet in Vellore district.

அடுத்த செய்தி