ஆப்நகரம்

அரசு மாணவர்களுடன் சத்துணவு சாப்பிட்ட கலெக்டர் ரோகினி!

சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி, ஆய்வு சென்ற பள்ளியில் மாணவர்களுடன் ஒன்றாக அமர்ந்து சத்துணவு சாப்பிட்டுள்ளார். இந்தப் படம் தற்போது வைரலாகி வருகிறது

TNN 1 Dec 2017, 2:03 pm
சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி, ஆய்வு சென்ற பள்ளியில் மாணவர்களுடன் ஒன்றாக அமர்ந்து சத்துணவு சாப்பிட்டுள்ளார். இந்தப் படம் தற்போது வைரலாகி வருகிறது.
Samayam Tamil salem collector rohini ate mid day meal provided in a government school along with students
அரசு மாணவர்களுடன் சத்துணவு சாப்பிட்ட கலெக்டர் ரோகினி!


சேலம் மாவட்ட ஆட்சியராக இருக்கும் ரோகினி, மாவட்ட மக்களின் நலனுக்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறார். இதற்காக பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், ஆட்சியர் ரோகினி சேலம் கருமந்துரையில் உள்ள அரசு பள்ளிக்கு ஆய்வுக்காக சென்றுள்ளார். அப்போது அரசுப் பள்ளி மாணவர்களுடன் ஒன்றாக அமர்ந்து பள்ளிக்கூடத்தில் வழங்கப்பட்ட சத்துணவைச் சாப்பிட்டுள்ளார். இந்தப் படம் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி