ஆப்நகரம்

உலக அமைதிக்காக மணலில் 108 சிவலிங்கங்களை உருவாக்கி புதிய சாதனை!!

உலக அமைதிக்காக ஒடிசாவில் உள்ள புரி கடற்கரையில் 108 சிவலிங்கங்களை உருவாக்கி சுதர்சன் பட்நாயக் என்ற மணற்சிற்ப கலைஞர் உலக சாதனைப் படைத்துள்ளார்.

Samayam Tamil 13 Feb 2018, 8:09 pm
உலக அமைதிக்காக ஒடிசாவில் உள்ள புரி கடற்கரையில் 108 சிவலிங்கங்களை உருவாக்கி சுதர்சன் பட்நாயக் என்ற மணற்சிற்ப கலைஞர் உலக சாதனைப் படைத்துள்ளார்.
Samayam Tamil sand artist sudarshan pattnaik creates 108 sand shivlings at puribeach and created a new record
உலக அமைதிக்காக மணலில் 108 சிவலிங்கங்களை உருவாக்கி புதிய சாதனை!!


ஒடிசாவைச் சேர்ந்த மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல மணற்சிற்பங்களை உருவாக்கி வருகிறார். அந்த வகையில், இன்றைக்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி கடற்கரையில் 108 மணற்சிற்பங்களை உருவாக்கியுள்ளார்.

உலக அமைதியை வலியுறுத்தி உருவாக்கப்பட்ட இந்த மணற்சிற்பங்கள் புதிய சாதனை படைத்துள்ளார்.

அடுத்த செய்தி