ஆப்நகரம்

கேலி செய்த வாலிபரை செருப்பால் அடித்த மாணவி!

தன்னை கேலி செய்த வாலிபரை பள்ளி மாணவி செருப்பால் அடித்த சம்பவம் அனைவரயும் ஆச்சரியத்தில் ஆழ்தியுள்ளது.

TNN 17 Sep 2016, 5:18 am
உத்தர பிரதேசம் : தன்னை கேலி செய்த வாலிபரை பள்ளி மாணவி செருப்பால் அடித்த சம்பவம் அனைவரயும் ஆச்சரியத்தில் ஆழ்தியுள்ளது.
Samayam Tamil school girl beats younster
கேலி செய்த வாலிபரை செருப்பால் அடித்த மாணவி!



உத்தரபிரதேச மாநிலத்தில் பரேலி மாவட்டம் சய்ஜினா அருகே பள்ளி மாணவியை வாலிபர் ஒருவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த அந்த மாணவியின் பின்னால் சென்று அந்த வாலிபர் அந்த மாண்வியை தொடர்ந்து கேலி செய்துள்ளார்.

பின்னர் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது அந்த மாணவியை இடையில் மறித்த அந்த வாலிபர் தான் காதலிப்பதாக கூறியுள்ளான். உடனே அந்த பெண் கூச்சலிட்டு அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். பின்னர் தன் செருப்பை எடுத்து அந்த வாலிபரை அடித்து, காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.

அடுத்த செய்தி