ஆப்நகரம்

பல பெண்களை பலாத்காரம் செய்த நபர் கைது - வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

பத்துக்கு மேற்பட்ட பெண்களை அடுத்தடுத்து பலாத்காரம் செய்த மர்ம நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 22 Sep 2018, 6:55 pm
பத்துக்கு மேற்பட்ட பெண்களை அடுத்தடுத்து பலாத்காரம் செய்த மர்ம நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil rape


அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் பல பெண்களை பலாத்காரம் செய்த குற்றவாளியை பிடிக்க போலீஸார் திணறினர். யார் அந்த குற்றவாளி என பல விசாரணை செய்தும் சிக்காமல் இருந்தவரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.

இப்படி பலாத்காரம் செய்த குற்றவாளியை அமெரிக்க போலீஸார் பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் அறிக்கையை வைத்து கண்டுபிடித்துள்ளனர்.


ராய் சார்லஸ் வாலர் என்ற 58 வயது நபர் ஒரு நிறுவனத்தில் 25 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகவும், அவரை போலீஸார் கைது செய்து விசாரித்தத்தில், முதல் கட்டமாக 12 பேரை பலாத்காரம் செய்தது ஒப்புக்கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்