ஆப்நகரம்

பிறந்து ஒரு வாரமே ஆன கொரில்லா குட்டியை காப்பாற்ற சிறப்பு ஏற்பாடு!

ஆப்பிரிக்க நாடான காங்கோவில், மூச்சிறைப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள குட்டியைக் காப்பாற்ற வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

Samayam Tamil 11 Mar 2018, 5:27 pm
ஆப்பிரிக்க நாடான காங்கோவில், மூச்சிறைப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள குட்டியைக் காப்பாற்ற வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
Samayam Tamil special attention to the newly born gorilla baby in congo
பிறந்து ஒரு வாரமே ஆன கொரில்லா குட்டியை காப்பாற்ற சிறப்பு ஏற்பாடு!


மனித குரங்கு என்றழைக்கப்படும், கொரில்லாக்கள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை குட்டி ஈனும் தன்மை கொண்டது. அந்தவகையில் நவ்வாபாலே டோக்கி தேசிய பூங்காவில் உள்ள கொரில்லா கடந்தவாரம் ஒரு பெண் குட்டியை ஈன்றது.

மூச்சிறைப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்த கொரில்லா குட்டியைக் காப்பாற்ற வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். பல ஆண்டுகளாக காங்கோவில் கொரில்லாக்கள் குட்டி போடவில்லை என்பதால், தற்போது பிறந்துள்ள குட்டியைக் காப்பாற்றும் நோக்கில் வனத்துறையினர் மிகுந்த ஈடுபாடுடன் கவனித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி