ஆப்நகரம்

சட்டப்பேரவையில் ஸ்டாலின் தாக்கப்பட்டதால் மனமுடைந்த திமுக நிர்வாகி தற்கொலை!

சட்டப்பேரவையில் ஸ்டாலின் தாக்கப்பட்டதால் மனமுடைந்த திமுக நிர்வாகி தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

TNN 19 Feb 2017, 3:07 pm
சட்டப்பேரவையில் ஸ்டாலின் தாக்கப்பட்டதால் மனமுடைந்த திமுக நிர்வாகி தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
Samayam Tamil stalin loses face and shirt one dmk executive suicide
சட்டப்பேரவையில் ஸ்டாலின் தாக்கப்பட்டதால் மனமுடைந்த திமுக நிர்வாகி தற்கொலை!


கடலூர் மாவட்டம் சோனாஞ்சாவடி 9வது வட்ட திமுக செயலாளர் வடிவேல் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நேற்று சட்டசபையில் பெரும்பான்மை நிரூபித்தார். நேற்று எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மை நிரூபிக்கும் போது சட்ட சபையில் பெரும் அமளி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சபாநாயகர் தனபால், திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் உட்பட பல எம்.எல்.ஏக்களின் சட்டை கிழிக்கபட்டதோடு தாக்கப்பட்டனர்.

சட்டப்பேரவையில் ஸ்டாலின் தாக்கப்பட்டதை அறிந்து மனமுடைந்த கடலூர் மாவட்டம் சோனாஞ்சாவடி 9வது வட்ட திமுக செயலாளர் வடிவேல் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அடுத்த செய்தி