வேலூர் : வேலூர் திருப்பத்தூர் அருகே ஜோன்றம்பள்ளியில் 9ம் வகுப்பு பள்ளி மாணவன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜோன்றம்பள்ளியை சேர்ந்த கோவிந்தன் என்ற 9ம் வகுப்பு மாணவன், சிறப்பு வகுப்புக்கு சென்றுள்ளார். அடையாளம் தெரியாத சில நபர்கள் கோவிந்தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர். 40 சதவீத காயங்களுடன் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மாணவனை கடத்தி தீ வைத்தவர்களை போலீஸார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
ஜோன்றம்பள்ளியை சேர்ந்த கோவிந்தன் என்ற 9ம் வகுப்பு மாணவன், சிறப்பு வகுப்புக்கு சென்றுள்ளார். அடையாளம் தெரியாத சில நபர்கள் கோவிந்தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர். 40 சதவீத காயங்களுடன் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மாணவனை கடத்தி தீ வைத்தவர்களை போலீஸார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.