ஆப்நகரம்

உலக தண்ணீர் தினம்: பூரி கடற்கரையில் தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு மணற்சிற்பம்!!

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, தண்ணீர் சேமிப்பின் அத்தியாவசத்தை உணர்த்தும் வகையில் ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் மணற்சிற்பம் ஒன்றை சுதர்சன் பட்நாயக் என்ற மணற்சிற்ப கலைஞர் உருவாக்கியுள்ளார்.

Samayam Tamil 22 Mar 2018, 11:39 am
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, தண்ணீர் சேமிப்பின் அத்தியாவசத்தை உணர்த்தும் வகையில் ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் மணற்சிற்பம் ஒன்றை சுதர்சன் பட்நாயக் என்ற மணற்சிற்ப கலைஞர் உருவாக்கியுள்ளார்.
Samayam Tamil தண்ணீர் சேமிப்பு மணற்சிற்பம்
உலக தண்ணீர் தினத்தில் புரி கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ள மணற்சிற்பம்


ஒடிசாவைச் சேர்ந்த மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல மணற்சிற்பங்களை உருவாக்கி வருகிறார். அந்த வகையில், இன்று உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, தண்ணீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒடிசாவின் பூரி கடற்கரையில் மணற்சிற்பம் ஒன்றிய உருவாக்கியுள்ளார்.

இந்த அழகிய மணற்சிற்பத்தை அங்கிருந்த மக்கள் அனைவரும், ஆர்வத்தோடு பார்வையிட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி