ஆப்நகரம்

16 வயது பெண்ணை தொடர் பாலியல் பலாத்காரம் செய்த தாய், மகன் கைது

16 வயது பெண்ணை 8 மாத காலமாக வீட்டில் அடைத்து வைத்து பாலியல் சித்தரவதை செய்ததாக, 25 வயது நபரும், அவரது தாயும் மீதும் புகார் பதியப்பட்டுள்ளது.

TOI Contributor 6 May 2017, 2:08 pm
தானே : 16 வயது பெண்ணை 8 மாத காலமாக வீட்டில் அடைத்து வைத்து பாலியல் சித்தரவதை செய்ததாக, 25 வயது நபரும், அவரது தாயும் மீதும் புகார் பதியப்பட்டுள்ளது.
Samayam Tamil thane mother son booked for rape of 16 year old
16 வயது பெண்ணை தொடர் பாலியல் பலாத்காரம் செய்த தாய், மகன் கைது


16 வயதான இளம் பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் அவரை 8 மாதத்திற்கு முன் பஞ்பகாடி பகுதியில் ஒரு வீட்டில் வீட்டு வேலைக்காக சென்றேன். அப்போது அந்த வீட்டு பெண்ணும், அவரது மகனும் என்னை பாலியல் கொடுமை செய்தனர்.

முதலில் அடித்து கொடுமை படுத்தியதோடு, பாலியல் பலாத்காரம் செய்யவும் செய்தனர். அதை வெளியே கூறினால் கொன்று விடுவதாக மிரட்டினர். வேலை செய்து முடித்த பின் ஒரு அறையில் வைத்து பூட்டி வைத்து வந்தனர்.

தற்போது அவர்களிடமிருந்து கஷ்டப்பட்டு தப்பி வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இவரின் புகாரின் அடிப்படையில் அந்த தாய் மற்றும் மகனை போலீஸார் தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி