ஆப்நகரம்

நாய்களை தத்தெடுக்கும் பாகிஸ்தான் மீனவர்கள்: என்ன ஒரு நல்ல மனசு!

பாக்கிஸ்தான் நாட்டில் ஆளில்லாத தீவில் ஆதரவற்று திரியும் நாய்களை மீனவர்கள் தத்தெடுத்துள்ளனர்.

TNN 26 Sep 2017, 10:26 pm
பாக்கிஸ்தான் நாட்டில் ஆளில்லாத தீவில் ஆதரவற்று திரியும் நாய்களை மீனவர்கள் தத்தெடுத்துள்ளனர்.
Samayam Tamil the fisher man in pakistan adapt dogs in island
நாய்களை தத்தெடுக்கும் பாகிஸ்தான் மீனவர்கள்: என்ன ஒரு நல்ல மனசு!


பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கான தெரு நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் அவற்றில் சிலவற்றை அடிக்கடி கொல்கிறார்கள்.

அவை பொதுச் சுகாதாரத்துக்கு அச்சுறுத்தல் என பலரும் கருதும் அதேவேளை, வேறு சிலரோ அவை தூய்மையற்றவை என்று கலாசார அடிப்படையில் நம்புகிறார்கள்.

ஆனால், பாகிஸ்தானின் பெரிய நகரான கராச்சியின் கடலில் மீன் பிடிக்கும் மீனவர்கள்
மனிதர்கள் வசிக்காத தீவு ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட தெரு நாய்கள் சிலவற்றை தத்தெடுத்துள்ளனர்.
குழந்தைகளை தத்தெடுத்து பார்த்திருக்கிறோம் ஆனால் நாய்களை தத்தெடுப்பாது இதுவே முதல்முறை.

the fisher man in pakistan adapt dogs in island

அடுத்த செய்தி