ஆப்நகரம்

திருமணமாகாத விரக்தியில் ஆசிரியர் தற்கொலை

மத்திய பிரதேசம் : திருமணமாகாத விரக்க்தியில் தனியார் பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 1 Aug 2016, 5:04 pm
மத்திய பிரதேசம் : திருமணமாகாத விரக்தியில் தனியார் பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil unable to get a bride teacher commits suicide
திருமணமாகாத விரக்தியில் ஆசிரியர் தற்கொலை


மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பவிஷ் திவாரி வசித்து வந்தார். தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருடைய தந்தை அரசு பள்ளியில் தலைமயாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

பவிஷ் திவாரி தனது திருமணத்திற்கு நேடுநாட்களாக மணப்பெண் தேடி வந்தார். அவருக்கு எந்த பொருத்தமும் அமையாததால் விரக்க்தியில் இருந்தார். இதனையடுத்து மன அழுத்ததில் இருந்த அவர் உத்திரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்து கொண்ட தகவலை திவாரியின் தங்கை போலிசாருக்கு தெரிவித்தார். இதுகுறித்து போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி