ஆப்நகரம்

உத்திரப்பிரதேசத்தில் 12 வயது சிறுவன் சுட்டுக்கொலை

உத்திரப் பிரதேசத்தில் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் 12 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 30 Sep 2017, 12:22 pm
உத்திரப்பிரதேசம்: உத்திரப் பிரதேசத்தில் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் 12 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil uttar pradesh12 year old kid shot dead in a cricket fight
உத்திரப்பிரதேசத்தில் 12 வயது சிறுவன் சுட்டுக்கொலை


உத்திரப்பிரதேசம் அலகாபாத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கிடையே கிரிக்கெட் போட்டி நடைப்பெற்றுள்ளது. அப்போது மாணவர்களுகிடையே உண்டான தகராறில் 12 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டான்.

இந்தச் சம்பவத்தையடுத்து, போலீஸார் ஒருவரைக் கைது செய்துள்ளனர். கிரிக்கெட் தகராறில் 12 வயது சிறுவனைச் சுட்டுக்கொன்ற சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Uttar Pradesh:12 year old kid shot dead in a cricket fight

அடுத்த செய்தி