ஆப்நகரம்

காதல் கணவன் மாயம் : இளம்பெண் போலீசில் மனு

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மாயமான காதல் கணவரை கண்டுபிடித்து தருமாறு இளம்பெண் தர்மபுரி மாவட்ட காவல் ஆணையரிடம் வெளிக்கிழமை மனு அளித்தார்.

TNN 4 Dec 2016, 7:14 pm
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மாயமான காதல் கணவரை கண்டுபிடித்து தருமாறு இளம்பெண் தர்மபுரி மாவட்ட காவல் ஆணையரிடம் வெளிக்கிழமை மனு அளித்தார்.
Samayam Tamil wife searching his hunband for 2 years
காதல் கணவன் மாயம் : இளம்பெண் போலீசில் மனு


தர்மபுரி மாவட்டம் , புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் புவனேஷ்வரி(22), இவரும் புதுக்காடு பகுதியை சார்ந்த காத்திக் (24) என்பவரும் காதலித்து 2014-ல் திருமணம் செய்து கொண்டனர். தம்பதிகள் இருவரும் வெவ்வெறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் இருவருடைய பெற்றொர்களும் ஏதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில் புதுதம்பதிகள் இருவரும் ஈரோடு மாவட்டம் கொங்கம்பாளையம் பகுதியில் வீடு எடுத்து தங்கினார்கள். இதனிடையே புவேனேஷ் வரிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை பிறந்த மூன்றே மாததில் வேலைக்கு செல்வதாக கூறி சென்ற அந்த பெண்ணின் கணவன் காத்திக் வீடு திருப்பவே இல்லை. புவனேஷ்வரியும் அவரது கணவனை இரண்டு ஆண்டுகளாக தேடியுள்ளார் அவர் கிடைக்கவே இல்லை.

இதனை தொடர்ந்து அவர் கடந்த வெளிக்கிழமை தர்மபுரி மாவட்ட காவல் ஆணையரிடம் மாயமான கணவரை கண்டுபிடித்து தருமாறு மனு அளித்தார்.

அடுத்த செய்தி