ஆப்நகரம்

சென்னையை அடுத்த பொத்தேரி ரயில் நிலையத்தில் இளம்பெண் கொலை!

சென்னையை அடுத்து பொத்தேரி ரயில் நிலையத்தில் இளம்பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

TNN 27 Sep 2017, 12:42 am
சென்னை : சென்னையை அடுத்து பொத்தேரி ரயில் நிலையத்தில் இளம்பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil women murder in potheri railway station
சென்னையை அடுத்த பொத்தேரி ரயில் நிலையத்தில் இளம்பெண் கொலை!


சென்னை - செங்கல்பட்டு மார்கக்த்தில் உள்ள பொத்தேரி புறநகர் ரயில் நிலையத்தில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மர்மமான முறையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

பொத்தேரி ரயில் நிலையம் அமைந்துள்ள பகுதி தொழிற்சாலை, கல்வி நிலையஙள் அமைந்துள்ளதால், மாலை நேரங்களில் ஆள்நடமாட்டம் குறைவாகவே இருக்கும்.

இந்த சூழலைப் பயன்படுத்தி சமூக விரோதிகள், அந்த பெண்ணை பாலியல் கொடுமை செய்து கொலை செய்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.

கடந்தாண்டு ஜூன் மாதம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், சுவாதி என்ற பெண் பொறியாளர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதே போல் தற்போது பொத்தேரி ரயில் நிலையத்தில் நடந்துள்ளது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகியுள்ளாக பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி