ஆப்நகரம்

Asian Games 2018:இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் - குண்டு எறிதலில் தாஜ்தந்த்பால் சிங் டோர் அசத்தல்

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய குண்டு எறியும் வீரர் புதிய சதனை படைத்து தாஜ்தந்த்பால் சிங் டோர் தங்கம் வென்றுள்ளார்.

Samayam Tamil 25 Aug 2018, 8:14 pm
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய குண்டு எறியும் வீரர் புதிய சதனை படைத்து தாஜ்தந்த்பால் சிங் டோர் தங்கம் வென்றுள்ளார்.
Samayam Tamil Tajinderpal Singh Toor.


18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் 2018, இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள பாம்பெம்பங் நகரில் நடக்கிறது.

இன்று ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான குண்டு எறியும் போட்டியில் தாஜ்தந்த்பால் சிங் டோர் கலந்து கொண்டார்.

இந்த போட்டியில் தாஜ்தந்த்பால் சிங் டோர் அதிகபட்சமாக 20.75 மீட்டர் தூரம் இரும்பு குண்டை தூக்கி எரிந்து ஆசிய விளையாட்டு போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார்.
23.12 மீட்டர் உலக சாதனையாக உள்ளது.

இது இந்தியா வெல்லும் 7வது தங்க பதக்கம் ஆகும். இந்தியா 7 தங்கம், 5 வெள்ளி, 17 வெண்கல பதக்கம் என மொத்தம் 29 பதக்கங்களுடன் 8வது இடத்தில் உள்ளது.


அடுத்த செய்தி

டிரெண்டிங்