லண்டன்: இங்கிலாந்து ரசிகர்கள் ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னனை கிண்டல் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லாங்கர் அழுகாத குறையாக தெரிவித்துள்ளார். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. வரும் ஜூலை 14, 2019 வரை இத்தொடர் நடக்கவுள்ளது. த்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது. கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் முறைப்படி இத்தொடர் நடக்கவுள்ளது.
ஒரு ஆண்டு தடை:
இந்நிலையில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு ஆண்டு தடைக்கு பின் ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கின்றனர்.
நோகடிக்கும் ரசிகர்கள்:
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பரம எதிரிகளாக கருதப்படும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ரசிகர்கள், இவர்கள் களமிறங்கும் போது ‘பூஉ...உ...உ..’ என கூச்சலிடுகின்றனர். அதே போல சில ரசிகர்கள் ஏமாற்றுக்காரன் என சத்தமிடுகின்றனர்.
கெஞ்சிய லாங்கர்:
இதுகுறித்து ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லாங்கர் கூறுகையில், ‘இதுகுறித்து (பந்தை சேதப்படுத்தியது) ஏற்கனவே பலமுறை பேசிவிட்டோம். அவர்கள் மனிதர்கள் தான். ரசிகர்கள் வீரர்களுக்கு மரியாதை வழங்கவேண்டும். அவர்கள் செய்த தவறுக்கு ஏற்கனவே கடினமான விலை கொடுத்து விட்டனர். தற்போதும் ரசிகர்கள் இப்படி நடத்து கொள்வது முறையல்ல.’ என்றார்.
ஒரு ஆண்டு தடை:
இந்நிலையில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு ஆண்டு தடைக்கு பின் ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கின்றனர்.
நோகடிக்கும் ரசிகர்கள்:
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பரம எதிரிகளாக கருதப்படும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ரசிகர்கள், இவர்கள் களமிறங்கும் போது ‘பூஉ...உ...உ..’ என கூச்சலிடுகின்றனர். அதே போல சில ரசிகர்கள் ஏமாற்றுக்காரன் என சத்தமிடுகின்றனர்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லாங்கர் கூறுகையில், ‘இதுகுறித்து (பந்தை சேதப்படுத்தியது) ஏற்கனவே பலமுறை பேசிவிட்டோம். அவர்கள் மனிதர்கள் தான். ரசிகர்கள் வீரர்களுக்கு மரியாதை வழங்கவேண்டும். அவர்கள் செய்த தவறுக்கு ஏற்கனவே கடினமான விலை கொடுத்து விட்டனர். தற்போதும் ரசிகர்கள் இப்படி நடத்து கொள்வது முறையல்ல.’ என்றார்.