சென்னையில் ஏப்ரல் 20ஆம் தேதி நடக்கவிருந்த ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகள் மற்ற இடங்களுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இது குறித்து டெல்லியில் ஐபிஎல் நிர்வாகம் முக்கிய ஆலோசனை நடத்திவருகிறது என்று தெரியவந்துள்ளது.
காவிாி விவகாரம்: சென்னையில் நடைபெறவிருந்த ஐ.பி.எல். போட்டிகள் மாற்றம்
இந்நிலையில், வரும் ஏப்ரல் 20ஆம் தேதி சென்னையில் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
இதனால், ஐபிஎல் போட்டிகள் சென்னையிலிருந்து மாற்றப்படுவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகள் மற்ற இடங்களுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இது குறித்து டெல்லியில் ஐபிஎல் நிர்வாகம் முக்கிய ஆலோசனை நடத்திவருகிறது என்று தெரியவந்துள்ளது.
காவிாி விவகாரம்: சென்னையில் நடைபெறவிருந்த ஐ.பி.எல். போட்டிகள் மாற்றம்
இந்நிலையில், வரும் ஏப்ரல் 20ஆம் தேதி சென்னையில் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
இதனால், ஐபிஎல் போட்டிகள் சென்னையிலிருந்து மாற்றப்படுவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.