ஆப்நகரம்

Kedar Jadhav: பாவம் அவரே கன்ஃப்யூஸ் ஆகிட்டாரு... புதுசா செய்ய நினைத்து சொதப்பிய அஸ்வின்

ஐபிஎல் 12வது சீசனில் இன்று சென்னையில் நடக்கும் 18வது போட்டியில் சென்னை அணி - பஞ்சாப் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

Samayam Tamil 6 Apr 2019, 7:12 pm
ஐபிஎல் 12வது சீசனில் இன்று சென்னையில் நடக்கும் 18வது போட்டியில் சென்னை அணி - பஞ்சாப் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
Samayam Tamil ashwin bowling action


இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து 20 ஓவரில் 160 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பஞ்சாப் அணி பேட்டிங் செய்து வருகின்றது.

இன்றைய போட்டியில் மோகித் சர்மா, சர்துல் தாகூர் மற்றும் பிராவோக்கு பதிலாக ஸ்காட் குகேஜிலின், ஹர்பஜன் சிங், டூ பிளசிஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சென்னை பஞ்சாப் லைவ் அப்டேட்

அஸ்வின் கன்ஃப்யூஸ்:

சென்னை பேட்டிங் செய்த இன்னிங்ஸின் 8வது ஓவரை, ரெய்னாவுக்கு எதிராக வீசிய பஞ்சாப் கேப்டன் அஸ்வின், கேதார் ஜாதவ் போன்று, தன் ஸ்டைலிலிருந்து மாறி புதுவிதமாக பந்துவீசினார். ஆனால் அது சொதப்பலில் முடிந்து ஒய்டாக சென்றது.

Rashid Kahn: ஆப்கான் அணியில் திடீர் பிரச்னை - கொந்தளிக்கும் நபி, ரசீத் கான்


இருப்பினும் அஸ்வின் 4 ஓவரில் 23 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்