பர்மிங்ஹாம்: வங்கதேசம், பாகிஸ்தான் அணிகளை ஒரே டுவிட்டில் தனது வழக்கமான ஸ்டைலில் கலாய்த்துள்ளார் முன்னாள் அதிரடி மன்னன் சேவக்.
பர்மிங்ஹாமில் நடந்த இரண்டாவது அரையிறுதியில், ‘ஏ’ பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த வங்கதேச அணியை, ‘பி’ பிரிவில் முதல் இடம்பிடித்த இந்திய அணி எதிர்கொண்டது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி, 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்தது.
எட்டக்கூடிய இலக்கை துரத்திய இந்திய அணி, 40.1 ஓவரில், 1 விக்கெட்டுக்கு, 265 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.
Well tried Pote. Great effort to reach semis.Ghar ki hi baat hai. Father's Day par Bete ke saath final hai. Mazaak ko serious mat liyo bete. — Virender Sehwag (@virendersehwag) June 15, 2017 இந்த வெற்றி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அதிரடி மன்னன் சேவக்,’ ஒரே வீட்டில் நடக்கும் சண்டையில் அரையிறுதி வரை வந்த சிறந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் பேராண்டி, இனி அப்பாக்கள் தினத்தில் மகனுடன் பைனல் மிச்சமுள்ளது. இதை சீரியஷாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.’ என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து பிரிந்த நாடுகள் தான் பாகிஸ்தான், வங்கதேசம் என்பதை இப்படி வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார் சேவக்.
பர்மிங்ஹாமில் நடந்த இரண்டாவது அரையிறுதியில், ‘ஏ’ பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த வங்கதேச அணியை, ‘பி’ பிரிவில் முதல் இடம்பிடித்த இந்திய அணி எதிர்கொண்டது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி, 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்தது.
எட்டக்கூடிய இலக்கை துரத்திய இந்திய அணி, 40.1 ஓவரில், 1 விக்கெட்டுக்கு, 265 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.
Well tried Pote. Great effort to reach semis.Ghar ki hi baat hai. Father's Day par Bete ke saath final hai. Mazaak ko serious mat liyo bete. — Virender Sehwag (@virendersehwag) June 15, 2017 இந்த வெற்றி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அதிரடி மன்னன் சேவக்,’ ஒரே வீட்டில் நடக்கும் சண்டையில் அரையிறுதி வரை வந்த சிறந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் பேராண்டி, இனி அப்பாக்கள் தினத்தில் மகனுடன் பைனல் மிச்சமுள்ளது. இதை சீரியஷாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.’ என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து பிரிந்த நாடுகள் தான் பாகிஸ்தான், வங்கதேசம் என்பதை இப்படி வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார் சேவக்.