மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிராக முச்சதம் அடித்தது தனது வாழ்க்கையின் திருப்புமுனை அல்ல என தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்த இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் குக் படையை, இளம் கோலி படை வேகவைத்து அனுப்பியது. குறிப்பாக சென்னை டெஸ்டில் ஆறுதல் வெற்றி பெறும் நிலையில் இருந்த இங்கிலாந்து அணியை, கருண் நாயர், முச்சதம் அடித்து ஒரு கைபார்த்தார்.
இதன் மூலம் சர்வதேச அரங்கில் முச்சதம் அடித்த 6 வீரர் என்ற பெருமை பெற்றார். தவிர, தனது அறிமுக சதத்தை முச்சதமாக மாற்றிய மூன்றாவது வீரர் என்ற பெருமை பெற்றார் கருண். இது இவ்வளவு புகழை பெற்றுத்தந்தாலும், தனக்கு இது திருப்புமுனை அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருண் நாயர் கூறியது:
இங்கிலாந்து அணிக்கு எதிராக முச்சதம் அடித்த போதும். கடந்த ஆண்டு ரஞ்சி பைனலில் அடித்த முச்சதமே சிறப்பானதாக கருதுகிறேன். ஏன் என்றால் அதன் தன்மையே வேறு. ஒரு பைனலில் அணியின் வெற்றிக்கு கைகொடுப்பது சாதராண காரியமல்ல. அது தான் என் வாழ்க்கையின் திருப்புமுனையாகும். ஒவ்வொரு போட்டியும் இனி என் மீது அதிகரித்துக்கொண்டே இருக்கும். மைதானத்தில் என்னால் முடிந்த அளவு 100 சதவீத திறமையை வெளிப்படுத்த முயற்சிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
“In that season I didn’t get many runs, even though I got the starts. Obviously, it was a final of the Ranji Trophy, so to go there and get the triple hundred was an amazing moment,” Nair quoted.
இந்தியா வந்த இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் குக் படையை, இளம் கோலி படை வேகவைத்து அனுப்பியது. குறிப்பாக சென்னை டெஸ்டில் ஆறுதல் வெற்றி பெறும் நிலையில் இருந்த இங்கிலாந்து அணியை, கருண் நாயர், முச்சதம் அடித்து ஒரு கைபார்த்தார்.
இதன் மூலம் சர்வதேச அரங்கில் முச்சதம் அடித்த 6 வீரர் என்ற பெருமை பெற்றார். தவிர, தனது அறிமுக சதத்தை முச்சதமாக மாற்றிய மூன்றாவது வீரர் என்ற பெருமை பெற்றார் கருண். இது இவ்வளவு புகழை பெற்றுத்தந்தாலும், தனக்கு இது திருப்புமுனை அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருண் நாயர் கூறியது:
இங்கிலாந்து அணிக்கு எதிராக முச்சதம் அடித்த போதும். கடந்த ஆண்டு ரஞ்சி பைனலில் அடித்த முச்சதமே சிறப்பானதாக கருதுகிறேன். ஏன் என்றால் அதன் தன்மையே வேறு. ஒரு பைனலில் அணியின் வெற்றிக்கு கைகொடுப்பது சாதராண காரியமல்ல. அது தான் என் வாழ்க்கையின் திருப்புமுனையாகும். ஒவ்வொரு போட்டியும் இனி என் மீது அதிகரித்துக்கொண்டே இருக்கும். மைதானத்தில் என்னால் முடிந்த அளவு 100 சதவீத திறமையை வெளிப்படுத்த முயற்சிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
“In that season I didn’t get many runs, even though I got the starts. Obviously, it was a final of the Ranji Trophy, so to go there and get the triple hundred was an amazing moment,” Nair quoted.