ஜோகானஸ்பர்க்: ‘நீண்ட இடைவேளைக்கு பின் கிரிக்கெட்டுக்கு வந்துள்ளதால் இனி வேற லெவல் ஆட்டத்தை ரசிகர்கள் பார்க்க உள்ளதாக,’ தென் ஆப்ரிக்க வீரர் டிவிலியர்ஸ் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள வங்கதேச அணி, முதலில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. இத்தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்க அணி, ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியதோடு, ஒருநாள் தரவரிசையிலும் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ‘நம்பர்-1’ இடத்துக்கு முன்னேறியது.
இந்நிலையில் சுமார் 4 மாத இடைவேளைக்கு பின் தென் ஆப்ரிக்க அணிக்காக களமிறங்கிய முன்னாள் கேப்டன் டிவிலியர்ஸ், இரண்டாவது போட்டியில், 104 பந்தில் 176 ரன்கள் விளாசினார்.
இதுகுறித்து டிவிலியர்ஸ் கூறுகையில்,’ முன்பை விட தற்போது போட்டிகளில் பங்கேற்பது மிகவும் உற்சாகமாக உள்ளது. இந்த இடைவேளை ஒருநல்ல மாற்றத்தை கொடுத்துள்ளது. இனி வேற லெவல் ஆட்டத்தை ரசிகர்கள் என்னிடமிருந்து காணலாம்.’ என்றார்.
'I'm hitting the ball as well as ever and it felt that way out there, I could feel the ball coming off really well,' he told reporters. 'It's just nice to contribute.'
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள வங்கதேச அணி, முதலில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. இத்தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்க அணி, ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியதோடு, ஒருநாள் தரவரிசையிலும் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ‘நம்பர்-1’ இடத்துக்கு முன்னேறியது.
இந்நிலையில் சுமார் 4 மாத இடைவேளைக்கு பின் தென் ஆப்ரிக்க அணிக்காக களமிறங்கிய முன்னாள் கேப்டன் டிவிலியர்ஸ், இரண்டாவது போட்டியில், 104 பந்தில் 176 ரன்கள் விளாசினார்.
இதுகுறித்து டிவிலியர்ஸ் கூறுகையில்,’ முன்பை விட தற்போது போட்டிகளில் பங்கேற்பது மிகவும் உற்சாகமாக உள்ளது. இந்த இடைவேளை ஒருநல்ல மாற்றத்தை கொடுத்துள்ளது. இனி வேற லெவல் ஆட்டத்தை ரசிகர்கள் என்னிடமிருந்து காணலாம்.’ என்றார்.
'I'm hitting the ball as well as ever and it felt that way out there, I could feel the ball coming off really well,' he told reporters. 'It's just nice to contribute.'