ஆப்நகரம்

தொடரில் தொடர்ந்து முன்னிலை வகிக்குமா இலங்கை? - வங்கதேசம் பவுலிங்

இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

Samayam Tamil 10 Mar 2018, 7:36 pm
கொழும்பு : இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
Samayam Tamil bangladesh have won the toss and have opted to field
தொடரில் தொடர்ந்து முன்னிலை வகிக்குமா இலங்கை? - வங்கதேசம் பவுலிங்


இலங்கை சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக சுதந்திர கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் இலங்கை நடத்துகின்றது. இதில் இலங்கை, இந்தியா, வங்கதேசம் அணிகள் பங்கேற்கின்றன.

இந்தியா - இலங்கை மோதிய முதல் போட்டியில், இலங்கை அபாரமாக வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது.
பின்னர் இந்தியா - வங்கதேசம் விளையாடிய போட்டியில் இந்தியா வென்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடந்து வரும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இலங்கை வென்று தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணி விபரம் :
இலங்கை அணி: Danushka Gunathilaka, Kusal Mendis, Kusal Perera, Dinesh Chandimal(w/c), Upul Tharanga, Dasun Shanaka, Thisara Perera, Jeevan Mendis, Akila Dananjaya, Dushmantha Chameera, Nuwan Pradeep

வங்கதேசம் அணி: Tamim Iqbal, Soumya Sarkar, Liton Das, Mushfiqur Rahim(w), Mahmudullah(c), Sabbir Rahman, Mehidy Hasan, Taskin Ahmed, Rubel Hossain, Mustafizur Rahman, Nazmul Islam

அடுத்த செய்தி

டிரெண்டிங்