ஆப்நகரம்

ஒழுங்கா ‘ரிசைன்’ பண்ணு இல்ல உனக்கு தான் சிக்கல்: கோலியை எச்சரித்த பிசிசிஐ !

இந்திய கேப்டன் விராட் கோலி உள்பட 100 கிரிக்கெட் வீரர்கள் தனியார் நிறுவன பதவியை ராஜினாமா செய்யும்படி பிசிசிஐ கட்டாயப்படுத்தியுள்ளது.

TOI Sports 29 Jul 2017, 12:51 pm
இந்திய கேப்டன் விராட் கோலி உள்பட 100 கிரிக்கெட் வீரர்கள் தனியார் நிறுவன பதவியை ராஜினாமா செய்யும்படி பிசிசிஐ கட்டாயப்படுத்தியுள்ளது.
Samayam Tamil big blow for virat kohli and company as bcci wants them to quit their jobs in public sector companies
ஒழுங்கா ‘ரிசைன்’ பண்ணு இல்ல உனக்கு தான் சிக்கல்: கோலியை எச்சரித்த பிசிசிஐ !


ரயில்வே உள்ளிட்ட அரசு துறையிலும், மேலும் பல தனியார் நிறுவனத்திலும் இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலி உட்பட பல்வேறு வீரர்களுக்கு கவுரவ பதவி வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் சுப்ரிம்கோர்ட் கிரிக்கெட் வீரர்கள் அரசு, தனியார் நிறுவனங்களில் பதவியில் இருக்ககூடாது என பிசிசிஐ.,க்கு உத்தரவிட்டது. இதையடுத்து விராட் கோலி தனது ஒஎன்ஜிசி பதவியை ராஜினாமா செய்ய பிசிசிஐ கட்டாயப்படுத்தியுள்ளது.

விராட் கோலியை தவிர, ரஹானே, புஜாரா உட்பட 100 இந்திய கிரிக்கெட் வீரர்கள் அவர்களின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்