ஆப்நகரம்

4 பந்தில் 92 ரன்கள் கொடுத்த தாராள பிரபு: அம்பயரை பழிதீர்த்த வீரர்!

வங்கதேசத்தில் கிளப் கிரிக்கெட்டில் அம்பயரை பழிதீர்க்க, பவுலர் ஒருவர் வேண்டும் என்றே 4 பந்தில் 92 ரன்களை வாரி வழங்கியுள்ளார்.

TOI Sports 12 Apr 2017, 3:50 pm
வங்கதேசத்தில் கிளப் கிரிக்கெட்டில் அம்பயரை பழிதீர்க்க, பவுலர் ஒருவர் வேண்டும் என்றே 4 பந்தில் 92 ரன்களை வாரி வழங்கியுள்ளார்.
Samayam Tamil bowler bangladesh concedes 92 runs just four deliveries
4 பந்தில் 92 ரன்கள் கொடுத்த தாராள பிரபு: அம்பயரை பழிதீர்த்த வீரர்!


வங்கதேசத்தில் இரண்டாம் டிவிசன் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடக்கிறது. இதில் லால்மதியா, ஆக்‌ஷியாம் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் லால்மதியா அணி 'பேட்டிங்' செய்தது.

அந்த அணி 88 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் பல விக்கெட்டுகளுக்கு அம்பயர் தவறான முடிவுகள் வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வீரர்கள் அம்பயரை பழிதீர்க்க திட்டமிட்டனர்.

இதையடுத்து ஆக்‌ஷியாம் அணி, ஷேசிங்கை துவங்கியுவுடன், முதல் ஓவரை வீசிய பவுலர் வைடு, நோ-பால், என கங்கனம் கட்டி வீசத்துவங்கினார். இப்படி அடிக்கொண்டே வீசிய பவுலர் 15 நோ-பால், 13 வைடு பவுண்டரிகள் உட்பட 65 ரன்கள், சரியாக வீசிப்பட்ட நான்கு பந்துகளில் 12 ரன்கள் என நான்கு பந்துகளில் மொத்தமாக 92 ரன்கள் வழங்கியுள்ளார்.

In a bizarre incident a Bangladesh club cricketer conceded 92 runs in four legal deliveries. He did this as a sign of protest against poor umpiring in the Dhaka Second Division Cricket League.

அடுத்த செய்தி

டிரெண்டிங்