ஆப்நகரம்

காவிரி வேணும், ஐபிஎல்...வேணாம்.. ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 4 Apr 2018, 7:24 pm
சென்னை : தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 7


வேல்முருகன் கருத்துக்கு டுவிட்டரில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஐபிஎல்., புறக்கணிப்போம் ஹேஷ்டேக் டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

வாழ்வாதார பிரச்னைக்காக மக்கள் போராடி வரும் நிலையில் ஐபிஎல் போட்டிகள் மக்களின் கவனத்தை திசை திருப்பும். அதனால் ஐபிஎல் போட்டிகளை நடத்த கூடாது என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டு பலர் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். அதில் சில....





Netizens trending boycott ipl hashtag in twitter due to cauvery row, as protests in the state is deepening for thi rights of cauvery if IPL starts in Chennai the matter will be diluted netizens commenting.

அடுத்த செய்தி

டிரெண்டிங்