ஆப்நகரம்

பெண்களுக்கான மகா யுத்தம் : இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து பவுலிங் தேர்வு

டெர்பி : இந்தியாவுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் சுற்றின் 2வது போட்டியில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளது.

TOI Sports 24 Jun 2017, 3:19 pm
டெர்பி : இந்தியாவுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் சுற்றின் 2வது போட்டியில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளது.
Samayam Tamil england won the toss and elected to field against india
பெண்களுக்கான மகா யுத்தம் : இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து பவுலிங் தேர்வு


இங்கிலாந்தில் பெண்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் நடைப்பெற்று வருகின்றது. இதில் மொத்தம் 8 அணிகள் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் ஒரு முறை மோதும்.

சிறப்பான இந்தியா:
இந்தியாவின் கேப்டன் மிதலி ராஜ் (177 போட்டி, 5781 ரன்கள்) உலக அளவில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.


அதே போல வேகப்பந்து வீச்சாளர் கோஸ்வாமி 155 போட்டியில் 185 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்