ஆப்நகரம்

கூண்டோடு வீட்டுக்கு அனுப்ப தயாரான புது கூட்டம்!

முன்னாள் பி.சி.சி.ஐ., தலைவர் அனுராக் தாகூர், செயலாலர் அஜெய் ஷிர்கே நியமித்த அதிகாரிகளை கூண்டோடு வீட்டுக்கு அனுப்பு புது அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

TOI Sports 6 Feb 2017, 1:43 pm
புதுடில்லி: முன்னாள் பி.சி.சி.ஐ., தலைவர் அனுராக் தாகூர், செயலாலர் அஜெய் ஷிர்கே நியமித்த அதிகாரிகளை கூண்டோடு வீட்டுக்கு அனுப்பு புது அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
Samayam Tamil ex bcci president anurag thakurs staff set to be removed
கூண்டோடு வீட்டுக்கு அனுப்ப தயாரான புது கூட்டம்!


இந்திய கிரிக்கெட் போர்டில் (பி.சி.சி.ஐ.,) சீர்திருத்தம் செய்வது குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி லோதா குழு பரிந்துரைகளை வழங்கியது. இதை நடைமுறைப்படுத்தாமல், பி.சி.சி.ஐ., காலக்கெடு நீட்டிக்கொண்டே இருந்தது.

இதை அமல்படுத்த தவறிய பி.சி.சி.ஐ., தலைவர் அனுராக் தாகூர், செயலாளர் அஜெய் ஷிர்கே ஆகியோரை நீக்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து தற்போது புதிய அதிகாரிகள் பொறுப்பில் உள்ளனர். இவர்கள் தற்போது, முன்னாள் தலைவர் அனுராக், செயலாளர் ஷிர்கே ஆகியோர் நியமித்த ஒட்டு மொத்த அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

All the president's men are set to be exiled. India Today has reliably learnt that the new BCCI Committee of Administrators has decided to remove the entire staff of former president Anurag Thakur and secretary Ajay Shirke.

அடுத்த செய்தி

டிரெண்டிங்