ராஜ்கோட் : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
10வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகின்றது. இதன் 35வது போட்டியில் குஜராத் லயன்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே ராஜ்கோட்டில் நடைப்பெறுகிறது.
சமீபத்தில் நடக்கும் 90% போட்டிகளில், டாஸ் வெல்லும் அணி முதலில் பீல்டிங் தேர்ந்தெடுப்பது வழக்கமாக வைத்துள்ளது.ஆனால் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தில்லாக அறிவித்தார்.
இர்பான் பதான்:
குஜராத் அணியில் நது சிங்கிற்கு பதிலாக இர்பான் பதான் இந்த சீசனில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளார்.
மும்பை மாற்றம்:
மும்பை அணியில் ஜான்சன். கரண் சர்மாவுக்கு பதிலாக மலிங்கா மற்றும் குருனல் பாண்டியா சேர்க்கப்பட்டுள்ளார்.
10வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகின்றது. இதன் 35வது போட்டியில் குஜராத் லயன்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே ராஜ்கோட்டில் நடைப்பெறுகிறது.
சமீபத்தில் நடக்கும் 90% போட்டிகளில், டாஸ் வெல்லும் அணி முதலில் பீல்டிங் தேர்ந்தெடுப்பது வழக்கமாக வைத்துள்ளது.ஆனால் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தில்லாக அறிவித்தார்.
இர்பான் பதான்:
குஜராத் அணியில் நது சிங்கிற்கு பதிலாக இர்பான் பதான் இந்த சீசனில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளார்.
மும்பை மாற்றம்:
மும்பை அணியில் ஜான்சன். கரண் சர்மாவுக்கு பதிலாக மலிங்கா மற்றும் குருனல் பாண்டியா சேர்க்கப்பட்டுள்ளார்.