ஆப்நகரம்

ஷமிக்கு சமர்பனம் செய்த இந்திய வீரர்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் மறைந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் தந்தைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய வீரர்கள் கையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடினாடினர்.

TOI Sports 30 Jan 2017, 12:18 am
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் மறைந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் தந்தைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய வீரர்கள் கையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடினாடினர்.
Samayam Tamil hosts wear black armbands in memory of rajesh sawant and mohammed shamis father
ஷமிக்கு சமர்பனம் செய்த இந்திய வீரர்கள்!


இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் என குறுகிய தொடரில் பங்கேற்கிறது.
இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அணியில் இணைந்திருந்தார். இவரது தந்தை தவ்சிப் அலி சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மறைந்தார். ஆனால் ஷமி, நாட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக இந்திய அணிக்காக விளையாடுவதே முக்கியம் என தெரிவித்திருந்தார்.

ஷமியின் தந்தையின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாக்பூரில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியின் போது, இந்திய அணி வீரர்கள் அனைவரும் தங்களது கையில் கறுப்பு பட்டை அணிந்து களமிறங்கினர்.


Nagpur: Indian players stepped into the VCA Stadium wearing black armbands as a mark of respect to the deceased India U-19 team fitness trainer Rajesh Sawant and father of speedster Mohammed Shami. India were playing England in the second T20 International (T20I). Sawant was found dead in a private hotel in Mumbai this morning, police said. It is suspected that he may have died due to cardiac arrest, they added.

அடுத்த செய்தி

டிரெண்டிங்