இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் 1ம் தேதி முதல் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டித் தொடர் நடைப் பெறவுள்ளது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகளும் பங்கேற்கின்றன.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடந்த திவிரவாத தாக்குதலில் 22 உயிரிழந்தனர். தவிர, பலரும் காயமடைந்தனர். இதையடுத்து, இங்கிலாந்தில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக பலரும் கருதுகின்றனர். இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டது.
இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கு சிக்கல் ஏற்பட்டும் என கூறப்பட்ட நிலையில், கிரிக்கெட் பார்வையாளர்களுக்கும், வீரர்களும் பாதுகாப்பாக இருக்கலாம். நாங்கள் முழுபாதுகாப்பினையும் தயார் செய்துவிட்டதாக தற்போது ஐசிசி.,யின் ஊழல் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மாண்செஸ்டர் நகரில் நடந்த தாக்குதலுக்கு பின்னர் ஏதும் தொடர் தாக்குதல் நடக்குமோ என்ற அச்சத்தில் வீரர்களும், ரசிகர்களும் இப்பதால், பாதுகாப்பை உறுதி செய்வதில் இங்கிலாந்து அரசு முனைப்புடன் உள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடந்த திவிரவாத தாக்குதலில் 22 உயிரிழந்தனர். தவிர, பலரும் காயமடைந்தனர். இதையடுத்து, இங்கிலாந்தில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக பலரும் கருதுகின்றனர். இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டது.
இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கு சிக்கல் ஏற்பட்டும் என கூறப்பட்ட நிலையில், கிரிக்கெட் பார்வையாளர்களுக்கும், வீரர்களும் பாதுகாப்பாக இருக்கலாம். நாங்கள் முழுபாதுகாப்பினையும் தயார் செய்துவிட்டதாக தற்போது ஐசிசி.,யின் ஊழல் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மாண்செஸ்டர் நகரில் நடந்த தாக்குதலுக்கு பின்னர் ஏதும் தொடர் தாக்குதல் நடக்குமோ என்ற அச்சத்தில் வீரர்களும், ரசிகர்களும் இப்பதால், பாதுகாப்பை உறுதி செய்வதில் இங்கிலாந்து அரசு முனைப்புடன் உள்ளது.