இந்திய பெண்களுக்கு பவுலிங் செய்த ஜாம்பவான் சச்சின் மகன் அர்ஜூன்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான பெண்கள் உலகக்கோப்பை பைனலுக்கான பயிற்சியில் இந்திய பெண்களுக்கு ஜாம்பவான சச்சினின் மகன் அர்ஜூன் பவுலிங் செய்துள்ளார்.
TOI Sports 23 Jul 2017, 4:11 pm
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான பெண்கள் உலகக்கோப்பை பைனலுக்கான பயிற்சியில் இந்திய பெண்களுக்கு ஜாம்பவான சச்சினின் மகன் அர்ஜூன் பவுலிங் செய்துள்ளார்.
இங்கிலாந்தில் பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் பைனலில்,இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றனர். இப்போட்டி, இங்கிலாந்தின் பாரம்பரிய கிரிக்கெட் மைதானமான லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.
இதற்கான பயிற்சியில் இந்திய பெண்களுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் மகன் அர்ஜூன் பவுலிங் செய்துள்ளார். இங்கிலாந்து ஆண்கள் அணி வீரர்களுடன் பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அர்ஜூன், தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வீரர்களுக்கான பயிற்சியில் அர்ஜூன் பவுலிங் செய்து வருகிறார். இதில் அர்ஜூன் வீசிய பந்தில் இங்கிலாந்து வீரர் ஜானி பேரிஸ்டோவ் காயமடைந்தார்.
இங்கிலாந்தில் பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் பைனலில்,இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றனர். இப்போட்டி, இங்கிலாந்தின் பாரம்பரிய கிரிக்கெட் மைதானமான லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.
இதற்கான பயிற்சியில் இந்திய பெண்களுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் மகன் அர்ஜூன் பவுலிங் செய்துள்ளார். இங்கிலாந்து ஆண்கள் அணி வீரர்களுடன் பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அர்ஜூன், தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வீரர்களுக்கான பயிற்சியில் அர்ஜூன் பவுலிங் செய்து வருகிறார். இதில் அர்ஜூன் வீசிய பந்தில் இங்கிலாந்து வீரர் ஜானி பேரிஸ்டோவ் காயமடைந்தார்.