ஆப்நகரம்

எப்படியாச்சும் ஜெயிச்சாகனும் - டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த நியூசிலாந்து

கான்பூர் : இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளது.

TOI Sports 29 Oct 2017, 1:17 pm
கான்பூர் : இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளது.
Samayam Tamil ind v nz 3rd odi new zealand have won the toss and have opted to field
எப்படியாச்சும் ஜெயிச்சாகனும் - டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த நியூசிலாந்து


இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள், 3டி20 போட்டியில் விளையாடி வருகின்றது. ஏற்கனவே முடிந்துள்ள 2 ஒருநாள் போட்டி முடிவில், இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளது.

இன்று கான்பூரில் நடக்கும் 3வது ஒருநாள் போட்டியில், இரு அணிகளும் 2வது போட்டியில் விளையாடிய தே வீரர்களுடன் களமிறங்குகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
முதல் ஒருநாள் போட்டியில் சேசிங் செய்து வெற்றி பெற்றதையடுத்து, இன்றைய போட்டியிலும் சேசிங்கை தேர்வு செய்துள்ளது நியூசிலாந்து அணி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்