சென்னை: இந்தியா இங்கிலாந்து இடையே சென்னையில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளுமே மூன்றாவது நாளில் ஒரு ரிவியூ கூட பயன்படுத்தவில்லை!
இந்தியா இங்கிலாந்து இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இங்கிலாந்து 477 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.
ஆட்டத்தின் மூன்றாவது நாளான இன்று 90 ஓவர்களுக்கு மேல் வீசப்பட்டுவிட்ட நிலையில், இந்தியா இந்தியா இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுமே ஒரு ரிவியூ கூட பயன்படுத்தவில்லை. இங்கிலாந்து தரப்பில் அவுட் கோரும் வலுவான அப்பீல்களும் இதுவரை காண முடியவில்லை. அதனால், இந்தியாவுக்கும் ரிவியூ உபயோகிப்பதற்கான அவசியமே இல்லாமல் போய்விட்டது.
இதனால், மூன்றாவது நாள் ஆட்டம் மிகவும் மந்தமாகிவிட்டது. பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விராத் கோலி ஆ5 ரன்களில் வெளியேறியது ரசிகர்களை மேலும் ஏமாற்றியுள்ளது.
இந்தியா இங்கிலாந்து இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இங்கிலாந்து 477 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.
ஆட்டத்தின் மூன்றாவது நாளான இன்று 90 ஓவர்களுக்கு மேல் வீசப்பட்டுவிட்ட நிலையில், இந்தியா இந்தியா இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுமே ஒரு ரிவியூ கூட பயன்படுத்தவில்லை. இங்கிலாந்து தரப்பில் அவுட் கோரும் வலுவான அப்பீல்களும் இதுவரை காண முடியவில்லை. அதனால், இந்தியாவுக்கும் ரிவியூ உபயோகிப்பதற்கான அவசியமே இல்லாமல் போய்விட்டது.
இதனால், மூன்றாவது நாள் ஆட்டம் மிகவும் மந்தமாகிவிட்டது. பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விராத் கோலி ஆ5 ரன்களில் வெளியேறியது ரசிகர்களை மேலும் ஏமாற்றியுள்ளது.