ஆப்நகரம்

விசாகப்பட்டிணத்தில் அனைத்து தெய்வங்களும் கிரிக்கெட்டுக்கு துணை நிற்க சிறப்பு யாகம்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடும் 2வது டெஸ்ட் போட்டி, விசாகபட்டிணம் மைதானத்தில் நடக்கும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆகும். இங்கு கிரிக்கெட் போட்டிகள் எந்த இடையூறுமின்றி சிறப்பாக நடைபெற வேண்டும் என்று சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

TOI Sports 17 Nov 2016, 8:39 am
விசாகபட்டிணம் : இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடும் 2வது டெஸ்ட் போட்டி, விசாகபட்டிணம் மைதானத்தில் நடக்கும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆகும். இங்கு கிரிக்கெட் போட்டிகள் எந்த இடையூறுமின்றி சிறப்பாக நடைபெற வேண்டும் என்று சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
Samayam Tamil india vs england vizag vibes yagna before test
விசாகப்பட்டிணத்தில் அனைத்து தெய்வங்களும் கிரிக்கெட்டுக்கு துணை நிற்க சிறப்பு யாகம்


எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன் சிறப்பு பூஜை செய்வது வழக்கம். அதே போல விசாகப்படிணத்தில் உள்ள ACA-VDCA கிரிக்கெட் மைதானத்தில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டி மட்டுமில்லாது இனி இந்த மைதானத்தில் நடைபெறும் போட்டிகள் அனைத்தும் எந்த தடையும் இல்லாமல் சிறப்பாக நடைபெற வேண்டும் என்று நேற்று சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

இதில் கிரிக்கெட் சங்க அதிகாரிகள், மைதான ஊழியர்கள் கலந்து கொண்டனர். யாகத்தின் போது மைதான பிட்சில் ஸ்டம்ஸ் வைத்து அதற்கு மாலை, பூ, தேங்காய், பழம் வைத்து பூஜை நடத்தப்பட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்