டம்புலா: இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ’டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 5 ஒருநாள், டி-20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று டம்புலாவில் நடக்கிறது.
இதில் டாஸ் தேர்வு செய்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இதில் இந்திய அணியில் ரகானே, மணீஷ் பாண்டே, உமேஷ் யாதவ், தாகூர் ஆகியோருக்கு பதிலாக, ராகுல், கேதர் ஜாதவ், பாண்டியா, அக்ஷர் படேல், சகால் ஆகியோர் வாய்ப்பு பெற்றனர்.
இலங்கை அணிக்கு விஸ்வா பெர்ணான்டோ அறிமுக வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 5 ஒருநாள், டி-20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று டம்புலாவில் நடக்கிறது.
இதில் டாஸ் தேர்வு செய்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இதில் இந்திய அணியில் ரகானே, மணீஷ் பாண்டே, உமேஷ் யாதவ், தாகூர் ஆகியோருக்கு பதிலாக, ராகுல், கேதர் ஜாதவ், பாண்டியா, அக்ஷர் படேல், சகால் ஆகியோர் வாய்ப்பு பெற்றனர்.
இலங்கை அணிக்கு விஸ்வா பெர்ணான்டோ அறிமுக வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.