ஆப்நகரம்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

ஆசிய கோப்பை டி20 போட்டி தொடரில், இன்று இலங்கைக்கு எதிராக ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது

Samayam Tamil 1 Mar 2016, 6:55 pm
மிர்பூர்: ஆசிய கோப்பை டி20 போட்டி தொடரில், இன்று இலங்கைக்கு எதிராக ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது.
Samayam Tamil india won the toss and elect to bowl against srilanka in asia cup t20 tournament
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு


இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் டோனி இலங்கை அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

டாஸ் வென்ற டோனி கூறுகையில், "நாங்கள் பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளோம். இன்றைய ஆட்டத்தில் பிட்ச் எவ்வாறு நடந்து கொள்ளும் என்பது போக போக தெரியும். டி20 உலக கோப்பை போட்டிக்கு முன்பாக சில புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க உள்ளோம்" என்று தெரிவித்தார்.

இன்றைய ஆட்டத்தில் ரஹானேவுக்கு பதிலாக ஷிகர் தவான் விளையாடவுள்ளார்.

முன்னதாக, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளுடன் நடந்த ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்