ஆப்நகரம்

வீரர்கள் உடம்பை வளைத்து நெழித்து ஆடனும் - சேவாக் அறிவுரை

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கோலி, ரோகித் சர்மா சிறப்பாக விளையாட வேண்டும் என சேவாக் கூறியுள்ளார்.

Samayam Tamil 11 Jan 2018, 6:08 pm
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கோலி, ரோகித் சர்மா சிறப்பாக விளையாட வேண்டும் என சேவாக் கூறியுள்ளார்.
Samayam Tamil indian team should consider six batsman four bowlers strategy says virender sehwag
வீரர்கள் உடம்பை வளைத்து நெழித்து ஆடனும் - சேவாக் அறிவுரை


தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கேப் டவுனில் நடைப்பெற்றது. இதில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தென் ஆப்ரிக்கா அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சேவாக் அறிவுரை :

முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால் டெஸ்ட் ரேங்கில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி தோல்வியடைந்ததால் பெரும் விமர்சனம் கிளம்பியுள்ளது.

அணியில் தவான், ரோகித் சர்மா சேர்க்கப்பட்டது குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அடுத்த போட்டியில் தொடக்க வீரராக கே எல் ராகுலும், மிடில் ஆர்டரில் ரஹானேவும் சேர்க்க வாய்ப்புள்ளது

இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற வேண்மெனில் கோலி,ரோகித் சர்மா சிறப்பாக விளையாடியாக வேண்டும். மேலும் ஸ்டெம்புக்கு வெளியில் செல்லும் பந்தை அடிப்பதை தவிர்க்க வேண்டும். அதோடு எல்லா வீரர்களும் . பவுன்ஸ் ஆகும் பந்தை உடலை வளைத்து ஆடபயிற்சி எடுக்க வேண்டும்.

தெ.ஆ அணிக்கு எதிராக டெஸ்டில் வெல்ல 30% வாய்ப்பு மட்டுமே உள்ளதால் பேட்ஸ்ட்மேன்கள் சிறப்பாக விளையாட வேண்டும்.அதோடு அணியில் 4 முதன்மை பவுலர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்