ஆப்நகரம்

பஞ்சாப்பை பறக்கவிடுமா ஐதராபாத் : பஞ்சாப் டாஸ் வென்று பவுலிங் தேர்வு

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளது.

TOI Sports 28 Apr 2017, 8:09 pm
மொகாலி : ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளது.
Samayam Tamil kings xi punjab have won the toss and have opted to field
பஞ்சாப்பை பறக்கவிடுமா ஐதராபாத் : பஞ்சாப் டாஸ் வென்று பவுலிங் தேர்வு


10வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகின்றது. இதன் 33வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே மொகாலியில் நடைப்பெறுகிறது.

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் மேக்ஸ்வெல் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார்.
ஐதராபாத் அணிக்கும், பெங்களூரு அணிக்கும் நடக்க இருந்த 29வது போட்டி மழை காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டதால், ஐதராபாத் அணி ஏமாற்றமடைந்தது. இதன் காரணமாக புள்ளிகளை பெறும் நோக்கில் அதிரடியாக ஐதராபாத் அணி விளையாடும் என நம்பப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்