ஆப்நகரம்

மதிக்காத நாட்ட ஏன்டா ஓயாம கூப்பிடுறீங்க ... : பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்

பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட வரும்படி யாரிடமும் கெஞ்ச வேண்டான் என அந்நாட்டு பிரதம் நவாஸ் ஷெரிப், அதன் கிரிக்கெட் வாரியத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

TOI Sports 6 Jul 2017, 3:02 pm
பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட வரும்படி யாரிடமும் கெஞ்ச வேண்டான் என அந்நாட்டு பிரதம் நவாஸ் ஷெரிப், அதன் கிரிக்கெட் வாரியத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Samayam Tamil no need to plead with any country to play in pakistan pm tells shahryar khan
மதிக்காத நாட்ட ஏன்டா ஓயாம கூப்பிடுறீங்க ... : பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்


அண்மையில் நடந்து முடிந்த 2017 சாம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு பாராட்டு விழாவில் கலந்து கொண்ட நவாஸ் ஷெரிப் பேசினர்.

அதில், “பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட வரும்படி எந்த நாட்டிடமும் கெஞ்ச வேண்டாம். அவர்களுக்கு விளையாட விருப்பம் இருந்தால் வரலாம் என்றும், அதர்காக அவர்களிடம் எந்த ஒரு கோரிக்கையையும் வைக்க வேண்டாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்திடம் கேட்டுக்கொள்கின்றேன்.” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக சாம்பியன்ஸ் கிரிக்கெட் பட்டம் வென்ற பின்னர், அந்நாட்டு கேப்டன் சர்ஃப்ரஸ், பாகிஸ்தானில் எந்த ஒரு முக்கிய தொடரும் நடக்கவில்லை. இனி மற்ற நாடுகளும் இங்கு வந்து விளையாடுவார்கள் என நம்புகின்றேன் என குறிப்பிட்டிருந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்