இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக அஜிங்கியா ரஹானே தொடர வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிச்செல் ஜான்சன் கூறியுள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என அபார வெற்றி பெற்றது. இரு அணி வீரர்களும் ஆவேசமான மோதல்களில் ஈடுபட்டதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இருப்பினும், தொடரில் முதல் ஆட்டத்தில் பெற்ற படுதோல்வியிலிருந்து மீண்டு தொடரை வென்ற இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது.
இந்நிலையில், “இந்தத் தொடர் இரு அணியினருக்கும் கடினமானதாக அமைந்தது. இந்திய அணியைப் பொறுத்தவரை ரஹானே கேப்டனாக நீடிப்பது தான் நல்லது” என்று ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிச்செல் ஜான்சன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
Rahane should stay captain! It was a tough series but I believe it should stay on the field with the players: Mitchell Johnson (file pic) pic.twitter.com/k9sAm8RNne — ANI (@ANI_news) March 28, 2017 தர்மசாலாவில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது. இதனால், அப்போட்டியில் துணைக்கேப்டன் ரஹானே கேப்டனாக பொறுப்பேற்று செயல்பட்டு வெற்றி தேடித்தந்தார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என அபார வெற்றி பெற்றது. இரு அணி வீரர்களும் ஆவேசமான மோதல்களில் ஈடுபட்டதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இருப்பினும், தொடரில் முதல் ஆட்டத்தில் பெற்ற படுதோல்வியிலிருந்து மீண்டு தொடரை வென்ற இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது.
இந்நிலையில், “இந்தத் தொடர் இரு அணியினருக்கும் கடினமானதாக அமைந்தது. இந்திய அணியைப் பொறுத்தவரை ரஹானே கேப்டனாக நீடிப்பது தான் நல்லது” என்று ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிச்செல் ஜான்சன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
Rahane should stay captain! It was a tough series but I believe it should stay on the field with the players: Mitchell Johnson (file pic) pic.twitter.com/k9sAm8RNne — ANI (@ANI_news) March 28, 2017 தர்மசாலாவில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது. இதனால், அப்போட்டியில் துணைக்கேப்டன் ரஹானே கேப்டனாக பொறுப்பேற்று செயல்பட்டு வெற்றி தேடித்தந்தார்.